Friday, August 20, 2010

கடற்கரையில் சில நிமிடங்கள்......



அமைதி வேண்டும் என்று நான்
அலையோடு கால் நனைக்க
எங்கிருந்தோ வந்து என்னுடன்
ஒட்டிக் கொண்டது உன் நினைவு

உருவமாய் மட்டும் நான் இருக்க
என்னுல் உயிராய் நீயிருக்க
நினைவு மட்டும் விளக்கப்பட்டதா?
நீயில்லை என்பதுதான் குறை.....

ஏக்கம் நிறைந்த பார்வைகளால்
கடலை வெறித்து ஏனோ என் கைகள்
கடல் மணலில் உன் பெயர் கிருக்க
சிலையாகிப் போனேன் சில நிமிடங்கள்

உன் நினைவுச் சிறைக்குள் நான் சிறைபிடிக்கப்பட்டு
பல காலம் உருண்டோடிட்டு...
இரவும் தெரியாமல் பகலும் தெரியாமல் ஆயுள் கைதியானேன்
அந்த இருட்டுச் சிறைக்குள்...

பெண்ணே....
உன் நினைவுகள் என்னில் நிலைநிற்க
நீ எங்கயோ மறைந்திருக்க
உன்னை தேடியே நடை போடுகிறது
என் உயிரும் என் உணர்வும்....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment