Friday, August 06, 2010

அழகிகளுடன் இத்தாலி பிரதமர் “குரூப் செக்ஸ்” பரபரப்பு குற்றச்சாட்டு

Virakesari.

இத்தாலி பிரதமர் சில்வியோ. 73 வயதாகும் இவர் பல்வேறு பெண்களுடன் “செக்ஸ்” உறவு வைத்து இருப்பதாக அவரது மனைவியே குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் அவருடைய பெண் பாதுகாப்பு அதிகாரி பேட்ரிசியா ஒரு புத்தகம் ஒன்று எழுதினார்.

தில் சில்வியோ என்னுடன் செக்ஸ் உறவு கொண்டதாகவும் இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறி இருந்தார்.

இது தொடர்பாக பிரதமர் மீது விசாரணை நடந்தது. அவருக்கு பாதுகாப்பாக இருந்த வேறு பெண் அதிகாரிகளிடமும் விசாரித்தனர்.

அதில் மற்றொரு பெண் அதிகாரியான மரிய தெரசா என்பவரும் செக்ஸ் புகார் கூறி இருக்கிறார்.

அதில் பிரதமர் சில்வியோ என்னுடனும் மற்றும் 2 பெண்களுடனும் சேர்ந்து குரூப் செக்சில் ஈடுபட்டார் என்று கூறியுள்ளார்.

அவர் விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

ஒரு தடவை தொழில் அதிபர் தராந்தினி என்னை விருந்துக்கு வருமாறு அழைத்தார். ரோமில் உள்ள பண்ணை வீட்டில் இந்த விருந்து நடந்தது. என்னுடன் விபசார அழகிகள் உள்ளிட்ட 15 பெண்களும் அழைக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது தராந்தினி என்னிடம் இந்த விருந்தில் பிரதமர் சில்வியோவும் பங்கேற்க போகிறார் என்று கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவர் சொன்னபடி சில்வியோ அங்கு வந்தார். விருந்து முடிந்ததும் என்னையும் மற்றும் 2 அழகியையும் சில்வியோவுடன் படுக்கைக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டனர்.

அங்கு ஒரே படுக்கையில் 4 பேரும் படுத்தோம். சில்வியோ எங்கள் 3 பேருடனும் “குரூப் செக்ஸ்”சில் ஈடுபட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை இத்தாலி பத்திரிகை ஒன்று பரபரப்பாக வெளியிட்டு உள்ளது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment