Wednesday, August 11, 2010

உன் குழந்தைப் பருவ புகைப்படம்



பூப் போல் உன்னை ஈன்றெடுத்து
புண்ணகையாலே உன்னை பூரிக்க வைத்து
பாசத்தால் உன்னை பக்குவமாய் வளர்த்து
துனையொன்றை உனக்கெடுத்து உன்னை
கரைசேர்த்த வேளை முதிர்ந்தது இந்த தாயின் வயது

முதிர்ந்த இவள் இனி நமக்கெதுக்கு என்று
என்னை நீ முதியவர் இல்லத்தில் கைவிட்ட வேளை
உனக்குத் தெரியாமல் என்னேடிருந்த உன் குழந்தைப்பருவ
புகைப்படத்தை பார்த்தே விடிகிறது என்
ஒவ்வொரு காலைப் பொழுதும் வெறுப்பால் அல்ல
மகனே!
நான் இல்லாமல் நீ என்ன செய்வாய் என்ற கவலையில்....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment