Thursday, August 05, 2010

ஈரான் ஜனாதிபதி மீது குண்டுத்தாக்குதல் தவறான செய்தி- அதிகாரிகள் தெரிவிப்பு

Virakesari.

ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நஜாத்தை படுகொலை செய்வதற்காக தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக வெளியான பரபரப்பு செய்திக்கு ஈரானிய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அத்தகைய தாக்குதல் எதுவும் நடக்கவில்லை வானவேடிக்கையே அங்கு இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுக்கு காரணம் என அந்நாட்டு அரசாங்க தொலைக்காட்சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி அஹ்மதி நஜாத் மீது வெடிபொருள் வீசப்பட்டதாக அந்நாட்டு கபரோன்லின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. பின்னர் வானவேடிக்கையால் ஏற்பட்ட வெடிப்பு என செய்தி வெளியிட்டுள்ளது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment