Sunday, August 29, 2010

காலடிச் சத்தம்....



தென்றலாய் வந்து
வசந்தமாய் வீசி
புயலாய் உறுவெடுத்து

என் வாழ்வை-நீ
வருத்திவிட்டுப் போனாலும்
என் விழி மூடிய ஒவ்வொரு இரவிலும்

கனவின் கருவாய் ஒலிக்கிறது
நீ வருகிறாய் என்ற உன் காலடிச் சத்தம்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. நல்லா இருக்கு

    ReplyDelete
  2. நன்றி ஆதரவுகள் தொடரட்டும்.

    ReplyDelete