Wednesday, July 14, 2010

சில்லென்ற உன் நினைவில்.....




சின்னச் சின்ன சிரிப்பால் என்னை சிலிர்தாய்
சிறுகச் சிறுக நகர்ந்து என் இதயத்துக்குள் இடம் பிடித்தாய்
தன்னந் தனியாய் நடாப்பாய் என்னை தவிக்கவிட்டு
திக்கித் திணரியே பேச வைத்தாய் என்னை குழப்பி விட்டு

ஒரு துளி விசம் போதும் என் உயிர் கொள்ள
உன் ஒரு நொடி விழிப் பார்வை போதும் என் உயிர் வாழ

என் தனிமையில் துனையாகிப் போனவன் நீ
என் விழி முடிய இரவுகளில் கனவானவன் நீ
என் உணர்வுகளின் உயிரோட்டமானவன் நீ
என் பெண்மையை ஆழப் பிறந்தவன் நீ

நீ என்னை கரம் பிடிக்கும் காலம் எப்போது
நான் நினைத்து சிலிக்கின்ற நேரம் இப்போது

உன் சேட்டைகள் பிடிக்கிறது என் இரவுகளில்
உன் கோபங்கள் வலிக்கிறது என் தனிமையில்
அரவனைப்பு தெரிகிறது உன் இருக்கிய அணைப்புக்களில்
விக்கி வியர்கிறது எனக்கு உன் இலேசான முத்தங்களில்

நீ என்னை கரம் பிடிக்கும் காலம் எப்போது
நான் நினைத்து சிலிக்கின்ற நேரம் இப்போது.....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. ஆருங்க அந்த பொண்ணு கைய புடிங்க

    நல்ல கவி

    ReplyDelete
  2. என் கற்பனையின் காதலி சங்கர் நன்றி

    ReplyDelete