Friday, July 16, 2010

ஈரானில் தற்கொலைத் தாக்குதல்:20 பேர் பலி


நன்றி:Virakesari.
ஈரானில் அமைந்துள்ள ஷியா மசூதியில் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஈரானின் ஷஹிதன் பகுதியில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரு தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்று இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment