Thursday, September 02, 2010

ஆட்ட சதியில் ஈடுபட்டவீரர்களுக்கு தடை விதிக்க முடியாது: இம்ரான்கான்.


Virakesari.
பாகிஸ்தான் வீரர்கள் ஆட்ட சதியில் ஈடுபட்டது குறித்து அந்நாட்டு முன்னாள் அணி தலைவர் இம்ரான்கான் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆட்ட சதியில், போட்டிக்;கும் வேறுபாடு உண்டு. ஒரு வீரர் வேண்டுமென்றே நோபால் வீசுவதால் ஆட்டத்தின் முடிவு பாதிக்காது.

பாகிஸ்தான் வீரர்கள் ஆட்ட சதியில் ஈடுபட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் அவர்களுக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment